சுனாமி தாக்கிய 14-வது நினைவு தினம் : உயிரிழந்தோர் நினைவாக கடற்கரைகளில் அஞ்சலி..

December 26, 2018 admin 0

தமிழகத்தை சுனாமி தாக்கி 14வது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிரிழந்தோரின் நினைவாக அவர்களின் உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் […]