செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

June 29, 2018 admin 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள […]

அச்சுறுத்தலுக்குப் பணியக்கூடாது: ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்

April 24, 2018 admin 0

எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பாக போராடிய பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு ஊடக நிறுவனங்கள் பணியக் கூடாது என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் […]