‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 20, 2021 admin 0

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி […]