பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கப்பள்ளியை […]