சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!

November 30, 2017 admin 0

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்புப் […]

செவிலியர்களில் ஒரு பிரிவினர் டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டம்!

November 28, 2017 admin 0

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மற்ற பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவது போல தங்களுக்கும் […]