ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது : பியூஷ் கோயல்
ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத் தொகையை 90 நாட்கள் வரை செலுத்தாமல் […]