திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

August 30, 2018 admin 0

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 30ஆம் தேதி இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவப்பு சாத்தியும், 6ஆம் தேதி பச்சை சாத்தியில் […]