தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

April 10, 2019 admin 0

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மெக்கா மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

April 16, 2018 admin 0

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து இன்று தீரப்பளித்த நீதிபதி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007 மே 18ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் […]