தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..
குட்கா முறைகேடு வழக்கில், தமிழக தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குட்கா முறைகேடு நடந்த கால கட்டத்தில், 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகர […]