கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா…

August 22, 2020 admin 0

காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி […]

மாடுகளை தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் பேச வைப்பேன் : நித்யானந்தா அறிவிப்பு

September 18, 2018 admin 0

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், […]

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை…

May 30, 2018 admin 0

மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், விசாரணையை ஜூன்18 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை..

January 29, 2018 admin 0

நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவல் அளித்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]