மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், விசாரணையை ஜூன்18 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், விசாரணையை ஜூன்18 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes