விரைவில் நீரா பானம்: தமிழக அரசு அனுமதி..

December 23, 2017 admin 0

தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி தென்னை மரங்கள், 10 லட்சத்து […]