பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை […]