பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில், அண்மையில் […]