புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

January 8, 2019 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டுசென்றனர். இந்நிலையில், […]