பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் விருந்து : 150 பேர் கைது..

May 4, 2019 admin 0

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அனுமதி இன்றி இயங்கிய ரிசார்ட்டில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி சேத்துமடையில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான அக்ரி நெஸ்ட் […]