பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

March 14, 2019 admin 0

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, […]