போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்
போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு […]