போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்

January 11, 2018 admin 0

போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு […]

போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. ..

January 5, 2018 admin 0

“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் – பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. […]