பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் விருந்து : 150 பேர் கைது..

May 4, 2019 admin 0

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அனுமதி இன்றி இயங்கிய ரிசார்ட்டில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி சேத்துமடையில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான அக்ரி நெஸ்ட் […]

போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கிய 5 இளைஞர்கள் கைது..

October 19, 2018 admin 0

சென்னை அருகே போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவரது மருந்துக்கடையில், இளைஞர்கள் சிலர் தூக்க […]