சாதி ஒழிந்தால் தான் சமூக நீதி ஏற்படும் : மக்களவையில் தம்பிதுரை பேச்சு..

January 8, 2019 admin 0

சமூக நீதியை காப்பதற்கே இடஒதுக்கீடு என்று மக்களவையில் தம்பிதுரை பேசினார். 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய தமிபிதுரை, வர்ணாசிரம முறையால் பல சாதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. பல நூற்றாண்டுகளாக சூத்திரர்களான […]