மணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

July 24, 2019 admin 0

முறைகேடாக மணல் குவாரி நடப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்படுவதாக அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு : சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ்..

January 5, 2019 admin 0

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத் விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளனர். கோடி கணக்கில் […]

மணல் குவாரி தடை நீடிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

January 19, 2018 admin 0

தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாதங்களில் படிப்படியாக மணல“ குவாரியை மூட உத்தரவிட்டது. தமிழக அரசு இந்ததடைக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. […]