தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

July 2, 2018 admin 0

மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம், சுவர் அமைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்கு சொந்தமானது தானா என மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி ஆவணங்களுடன் விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு வரும் […]