“அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை..

May 2, 2018 admin 0

நெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. […]