மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

February 8, 2019 admin 0

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி இடையே 42கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைப்பதற்குப் […]