மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி..
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் தொமுச.சண்முகம், வழக்கறிஞர் வில்சன் இருவரும் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
Copyright © 2024 | WordPress Theme by MH Themes