குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…

December 15, 2018 admin 0

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ரமணா ஆஜராகியுள்ளார்.