குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்… December 15, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ரமணா ஆஜராகியுள்ளார். குட்கா முறைகேடு வழக்குமுன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா