குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ரமணா ஆஜராகியுள்ளார்.