யாசின் மாலிக் கட்சிக்கு மத்திய அரசு தடை..
யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்க இருந்த பேரணியை தடுப்பதற்காக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes