மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

August 29, 2018 admin 0

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் […]