லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு..

March 15, 2018 admin 0

பாகிஸ்தானில் லாகூர் நகரில் போலீஸ் சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “லாகூரிலுள்ள ரைவிண்ட் நகரில் உள்ள நிசர் போலீஸ் […]