வாக்களிக்க தனி விமானத்தில் பறந்து வந்த கேரள பில்லியனர் ..
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தனி விமானத்தில் கேரள பில்லியனர் ஒருவர் வந்தது குறிப்பிடத்தக்கது. தன் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காகத் தனி விமானத்தில் வந்த […]