வாக்களிக்க தனி விமானத்தில் பறந்து வந்த கேரள பில்லியனர் ..

நாடாளுமன்ற தேர்தலுக்கான  3-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தனி விமானத்தில் கேரள பில்லியனர் ஒருவர் வந்தது குறிப்பிடத்தக்கது.

தன் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காகத் தனி விமானத்தில் வந்த கேரள பில்லியனர் யூசுப் அலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மலேசியாவிலிருந்து தனி விமானத்தில் கொச்சி வந்த யூசுப் அலி அங்கிருந்து தனது தனி ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊரான திருச்சூர் வந்தார்.

அங்கு வாக்களித்த அவர் தனி விமானம் மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டுச்