திருமாவளவனுக்கு பானை சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு..
சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது..
சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது..
மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார். மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, […]
தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. […]
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes