காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..

March 26, 2019 admin 0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபரை விஷ வாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் இருவர் உட்பட 6 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நெமிலி […]