ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

August 19, 2020 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் […]

ஸ்டெர்லைட் வழக்கில் மனு தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்

November 27, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி […]