2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு : ஆ.ராசா,கனிமொழி விடுவிப்பு..

December 21, 2017 admin 0

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே […]

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு!

December 21, 2017 admin 0

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.