2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு : ஆ.ராசா,கனிமொழி விடுவிப்பு..
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே […]