370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் : பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை…

October 23, 2020 admin 0

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. வரும் 28ம் […]

கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..

August 28, 2020 admin 0

கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கரோனா, வெள்ளத்தால் தேர்தலை தள்ளிவைக்க ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.