பிரதமர் கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி முறைகேடு : ஆட்சியர் தகவல்..

September 11, 2020 admin 0

பிரதமர் கிசான் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். 10,000க்கு மேற்பட்டோர் விவசாயிகள் என்று கூறி உழவர் நிதியை பெற்று மோசடி செய்துள்ளனர் என்று […]