இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி டிவிட்..

November 9, 2020 admin 0

துாத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாருமான கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. […]

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..

December 17, 2018 admin 0

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு […]