ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

August 11, 2021 admin 0

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது அவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதில்தான் […]

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

August 4, 2020 admin 0

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) நடை­பெற உள்ள இத்­தேர்­த­லில் […]

இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..

December 16, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா செய்த நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் […]