முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர் கேடாக காணப்பட்ட மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் மாணவன் ஹரினிஸ் என்று சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளியை ஆய்வு செய்த சிவகங்கை ஆட்சியர் லதா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Leave a Reply