கல்லுரிகள் முழுமையாக செயல்பட அனுமதி : பிப்., 28, வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..
தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய […]