வென்றது கார்ப்பரேட்! வீழ்ந்தது ஜனநாயகம்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

May 16, 2014 admin 0

பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன. நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள் அளித்திருப்பதே அவர்களது இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம். […]

நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்

April 29, 2014 admin 0

இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள் பூமிதனில் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள் என்பதிலும் கருத்து […]

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

April 28, 2014 admin 0

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த […]

என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன் : வெற்றிமாறன்

April 25, 2014 admin 0

 ஆடுகளம் திரைப்படம் வெளிநவந்த நேரத்தில், சண்டே இந்தியன் இதழில் வெளிவந்த வெற்றிமாறனின் இந்தப் பேட்டி பரவலாகப் பேசப்பட்டது. பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் இயல்பான கேள்விகள், வெற்றிமாறனின் நேர்த்தியான சொல்லாடல்கள் என அனுபவச் செறிவும், படைப்பூக்கத் தெறிப்புமாக […]

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? : பேராசிரியர் கல்யாணராமன் (ஆய்வுக்கட்டுரை)

April 13, 2014 admin 0

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? இது ஒரு சமகால வினா. அவ்வாறு நீக்கம் செய்து ஏன் வாசிக்க வேண்டும்? இது ஒரு பழங்காலக் கேள்வி. இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்கள் உண்டு. […]

பணம் பிழைத்தது : பழம்பெரும் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவின் சிறுகதை

March 4, 2014 admin 0

  பழம்பெரும் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவின் சிறுகதை… : நன்றி: அழியாச்சுடர்கள் ராம் ______________________________________________________________________________________   நாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். […]

மூன்றாவது அணி: அரசியல் மாற்றா? : மேனா.உலகநாதன்

February 25, 2014 admin 0

  நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் […]

எது நீதி? : செம்பரிதி

February 22, 2014 admin 0

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர். இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த […]

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

February 22, 2014 admin 0

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் […]

மலைக்கவைக்கும் "செல்லின"த்தை அறிமுகப்படுத்திய மலேசிய முத்துநெடுமாறன்: இரா. தமிழ்க்கனல்

February 11, 2014 admin 0

“செல்லினம்” என்ற கட்டணமில்லா தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்திய கணிணித் தமிழ் வல்லுநர் மலேசிய முத்துநெடுமாறனுடன்,  பத்திரிகையாளரும், தமிழ் உணர்வாளருமான இரா.தமிழ்க்கனல் நடத்திய பயனுள்ள நேர்காணல் பதிவு…. அகரமுதல இணையதளத்தில் வெளியானது… இங்கு உங்கள் பார்வைக்காக… […]