நாம் குடிப்பது பாலா.. விஷமா…: அலறும் வாட்ஸ்ஆப் பகிர்வுகள்!

August 27, 2017 admin 0

A whatsapp Message about Poisoned Milk…   நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்… ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். ” […]

இந்தி எதிர்ப்பைப் போல் மீண்டும் ஒரு கிளர்ச்சியா? : மேனா.உலகநாதன்

August 27, 2017 admin 0

Anti Hindi Protest In Tamilnadu Again?   நீண்ட இடைவெளிக்குப் பிறகு “நீட்” விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதைச் சற்று முன்னரே செய்திருந்தால் நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நினைத்தது […]

மாஸ்டர் ப்ளான் மாயாவிகள் பராக்  –  தமிழர்களே எச்சரிக்கை !: செம்பரிதி

June 28, 2017 admin 0

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க மாஸ்டர் ப்ளான் தயார் என பிரகடனம் செய்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா.பாஜகவின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ தமிழ் நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்த மிரட்டல் […]

பேசு தலைவா பேசு! : சுபவீ கவிதை

June 15, 2017 admin 0

  நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் […]

தமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது கலைஞரின் புதல்வரே!: செம்பரிதி

April 22, 2017 admin 0

இதுவரை தமிழக முதலமைச்சர் ஒருவர் இப்படி ஒரு செயலுக்காக ‘போஸ்’ கொடுத்திருப்பாரா என்று தெரியவில்லை. முதலமைச்சர் வாகனத்தில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியபடியே, பெருமிதப் புன்னகை பொங்க ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் காட்சி கொடுத்தார் […]

நம்மாழ்வார் கண்ட கனவு இதுவா? : செம்பரிதி

April 6, 2017 admin 0

இன்று நம்மாழ்வார் பிறந்த நாள் (ஏப்ரல் 6, 1938 – டிச30, 2013)    Chemparithi recalls Nammazhwar’s green dreams ______________________________________________________________________________   ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசானபு ஃபுகாகோவின் இயற்கை […]

ஆழமான துயரங்களுக்கு சலிக்காமல் செவி கொடுத்த அசோகமித்திரன் : ஷங்கர்ராமசுப்பிரமணியன்

March 26, 2017 admin 0

Shankarramasubramaniyan recall Ashokamithran’s creative world     ______________________________________________________________________________   இந்த பூமியில் மனிதவாழ்க்கை என்பது ஆன்மீகரீதியாக கருப்பருவத்திலேயே உள்ளது. எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை. மனிதன் இந்த கிரகத்தைவிட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். […]

கடவுள் இருக்கிறாரா…? : காமராஜர் சொன்ன பதில்…!

March 21, 2017 admin 0

காமராஜர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமல்ல, இன்றியமையாத் தேவையானவையும் கூட. மதச்சார்பின்மை மீது பிடிப்பு கொண்டவர்களும், மடமை ஒழிய வேண்டும் என விரும்புவோரும் இயன்றவரை சமூகவலைத் தளங்களில் இதனைப் […]

எங்கே அந்தச் சூரியன்? – உயிரினும் மேலான உடன்பிறப்புகளிடமிருந்து ஒரு கடிதம்… – செம்பரிதி

March 13, 2017 admin 0

கலைஞருக்கு உடன்பிறப்புகளிடமிருந்து ஒரு கடிதம்… ______________________________________________________________________________ ‘அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’   ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’   இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க […]

காங்கிரசின் கனவுகளைத் தகவமைக்க விரும்பும் ராகுல்?: செம்பரிதி

February 22, 2017 admin 0

Rahul change the dreams of Congress? : Chemparithi __________________________________________________________________________   “ஜனநாயகம் தான் சிறந்தது என்பேன். ஏனெனில் மற்ற அனைத்து வடிவங்களுமே மோசமாக இருப்பதால்…”   நவீன இந்தியா குறித்த நீண்ட […]