கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

“குடியரசு தினம் 26-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்..

January 20, 2023 admin 0

“குடியரசு தினம் 26-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் மற்றும் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்” என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.  

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்

July 23, 2021 admin 0

அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய் நான் கனமழையில் நனைந்து கொண்டு உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன் உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது                       மழை நிற்கும் கணம் நோக்கி காத்திருந்தேன் நீயும் […]

திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிதை..

October 27, 2020 admin 0

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.மனுஸ்மிரிதி தொடர்பாக அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பெண்களை இழிவு படுத்தி பேசுவது போன்ற […]

கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

April 25, 2019 admin 0

    கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது […]

சிறுமை: மேனா. உலகநாதன்

February 27, 2019 admin 0

போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன   புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன   போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான அடையாளங்களில் ஒன்றானதில்லை ஆகிடவும் முடியாது […]

பிரபஞ்சன் பேசு பொருளானார்: கனவுதாசன்

December 22, 2018 admin 0

              காலங் கடந்தவர் காலம் ஆனார். வானம் வசப்பட்டவர் மரண வசப்பட்டார். எழுத்து வசப்பட்டவர் இயற்கை வசப்பட்டார். வாழ்வின் அர்த்த பாவங்களில் போதாமைகளில் எழுத்தைக் கடத்தியவர் […]

இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

November 9, 2018 admin 0

சித்திரத்தையல்   மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்   வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்   ஆலும் அரசுமடர்ந்த பாதை தாண்டி […]

பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்

October 21, 2018 admin 0

சின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப் பட்டன. கூப்பிட்டார், கூப்பிட்டார் என்று கூறும்போது […]