காவிரிச் சிக்கல்: நாளை வரை பொறுத்திருப்போம் என்கிறார் முதல்வர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நாளை (மார்ச் 29) உடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் […]