சட்டவிரோத மணல் குவாரி வழக்கு : சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ்..

January 5, 2019 admin 0

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத் விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளனர். கோடி கணக்கில் […]

மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி

March 28, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லாலு […]

பாஜகவிற்கு பாடம் புகட்டிய மக்கள்: அகிலேஷ்..

March 14, 2018 admin 0

உ.பி மாநிலத்தில் புல்பூர், கோரக்பூர் ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது : மாயாவதியின் பகுஜன் சமாஜ் […]