நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]

முகநூலென்னும் ஒன்பதாம் திணை: அ.ராமசாமி

July 13, 2016 admin 0

  A.Ramasami’s opinion ______________________________________________________________________________   முகநூல் போன்ற சமூக ஊடத்தில் இடதுசாரிகளென நம்புபவர்கள், பொதுமனிதர்களோடு உரசிப்பார்க்கத் தவறுவதில்லை.வலது நம்பிக்கையாளர்களும் அப்படியே.கறாரான இடதுசாரிகள், இடதுசாரிகளோடு மட்டும் பேசுகிறார்கள்.தீவிர வலதுசாரிகளும் அப்படியே..இந்துத்துவர்கள் பெரியாரியவாதிகளோடு தொடர்பில் இல்லை. […]

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு – புளோரிடா துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு பார்வை : அ.ராமசாமி (அமெரிக்காவில் இருந்து…)

June 13, 2016 admin 0

  Prof. A.Ramasamy’s Opinion on Florida gun fire incident : FB status _________________________________________________________________________________________________________ ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு […]