உடுமலை சங்கர் கொலை வழக்கு : 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு..

June 22, 2020 admin 0

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]

உடுமலை சங்கர் கொலை வழக்கு : தூக்கு தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு..

March 14, 2018 admin 0

தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை […]

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை..

December 12, 2017 admin 0

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த […]