உடுமலை சங்கர் கொலை வழக்கு : 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு..
உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]