கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை…

June 13, 2019 admin 0

கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக

December 4, 2018 admin 0

திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..

July 1, 2018 admin 0

பொதுமக்களிடம் தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் […]