கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை…
கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]